ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

Mayoorikka
4 years ago
ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ 5 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறினார்.

மே 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4