இலங்கையை வந்தடைந்த மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல்

Prabha Praneetha
3 years ago
இலங்கையை வந்தடைந்த  மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல்

மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று கொழும்பை வந்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் இந்த பெற்றோல் தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!