4 வயது குழந்தை தொற்று பாதிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

Keerthi
3 years ago
4 வயது குழந்தை தொற்று பாதிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் போலியோ தொற்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் 1989 ம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 4 வயது குழந்தைக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கூறுகையில், "இஸ்ரேலில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசியை இந்த குழந்தைக்கு செலுத்தவில்லை. மேலும் தொற்று நோயியல் ஆய்வை தொடங்கியதாக" தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த குழந்தையின் நெருங்கிய உறுப்பினர்களையும் குழந்தையையும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிறப்பு அறிவுறுத்தலை அளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து போலியோ வைரசின் புதிய திருப்பு தான் இதற்கு காரணம் என்றும் போலியோ தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த நோய் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!