எரிவாயு இல்லை: குவிந்து கிடக்கும் கொரோனா சடலங்கள்

#Covid 19 #Death
Prathees
3 years ago
எரிவாயு இல்லை: குவிந்து கிடக்கும் கொரோனா சடலங்கள்

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் தகனம் செய்வதற்கு எரிவாயு இல்லாத காரணத்தினால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனை முடிந்துவிட்டாலும், சுடுகாட்டில் இருந்து உடல்களை ஏற்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுடுகாட்டுக்கு தேவையான எரிவாயுவை வழங்கும் வரை உடல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என சுடுகாடு பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!