வெறும் 10 ரூபாயோடு கடன் தொல்லையிலிருந்து விடுபட இதைச் செய்துபாருங்கள். கட்டாயம் பலன் கிடைக்கும்.

Prasu
2 years ago
வெறும் 10 ரூபாயோடு கடன் தொல்லையிலிருந்து விடுபட இதைச் செய்துபாருங்கள். கட்டாயம் பலன் கிடைக்கும்.

தற்சூழலில் உலகமே கடனை எப்படி அடைக்கலாம் என தலையில் கையை வத்து யோசிக்கும்போது, தனி குடும்பம் அல்லது ஒரு தனி நபருக்கு, அதுவும் கொரோனாவால் வெலையை இழந்து அவதிப்படுகிறவர்கள் எவ்வளவு பாடுபடுவார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பாற்கிறோம்.

ஆம்... 

இக்காலத்தில் நாம் உடலுழைப்போடு புத்தியையும் மற்றும் முன்னோர் கூறிய சில ஆய்வு விஞ்ஞான விளக்கத்துக்கு உட்பட்ட ஆன்மீக முறகளையும் கடைப்பிடித்தால் சற்று வாழ்வில் சந்தோஷக்காறைச் சுவாசிக்கலாம்.

அவ்வகையில்....

நம் வீட்டில் இருக்கும் கடன் சுமை நீங்கி மன நிம்மதியோடு வாழ உங்கள் வீட்டில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் இந்த பொருளை முன்னோர்கள் பயன்படுத்திய மாதிரியே பயன்படுத்தி பாருங்க கடனே இல்லாமல் இழந்த செல்வங்களை கூட திருப்பி பெற்றுக்கொள்ளலாம். 

 சரி அப்படி என்ன பொருள் என்று யோசிக்கிறீங்களா ? 

வாங்க பதிவிற்குள் போகலாம்.

அந்த காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் ஒன்று அரிசியை மண் பானையில் வைப்பது. அதுமட்டுமல்லாமல் தங்களுடைய வீட்டில் இருக்கும் பணம், நகை போன்றவற்றை கூட அரிசியில் ஒளித்து வைக்கும் பழக்கத்தையும் வைத்துள்ளார்கள். அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ராசியையும் கொடுத்ததாம். 

மேலும் அந்த காலத்தில் உள்ள திருடர்கள் கூட அரிசி பானையில் கையை வைத்து திருட மாட்டார்களாம்.அதாவது திருடர்கள் அரிசி பானையில் கையை வைக்க கூடாது என்பது அந்த கால நியமாக இருந்துள்ளது. 

ஆனால் தற்போது அந்த நிலை மாறி பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்து வைக்கின்றோம். ஆனால் அரிசியை மண்பானையில் கொட்டி சேமித்து வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்கு எந்த குறைவுமே இருக்காது.அதாவது மண்பானையை வீட்டில் வாங்கி வைத்து அதில் அரிசியைக் கொட்டி சேமித்து வைத்து பாருங்கள். அந்த மண் பானையில் எப்போதுமே அரிசி நிறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் அதில் வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு ரூபாய் நாணயத்தை அந்த அரசி பானையில் போட்டு புதைத்து வைக்கலாம்.கூடவே உங்களுடைய வீட்டில் குண்டுமணி தங்கம் இருந்தாலும் அதில் ஒன்றை எடுத்து அரிசியலில் புதைத்து வையுங்கள். பானையில் வைத்த நகையை அடுத்த வாரம் எடுத்து நீங்கள் பய்னபடுத்தலாம்.

ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் காணிக்கை போடலாம். இப்படியாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரிசி பானையை மகாலட்சுமியாக நினைத்து இந்த இரண்டு பொருட்களை வைத்து வந்தால் வீட்டில் இருக்கும் பண கஷ்டம், வறுமை நிச்சயமாக தீரும் மற்றும் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். நீங்களும் இதனை முயற்சி செய்து பயன்பெறுங்கள்.

ஆம் அன்பர்களே, இத்தகவலை சரியாக மனதில் நம்பிக்கையோடு கடிப்பிடித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

ஓம் பிள்ளையாரே துணை..