இலங்கையிலே முதல் முறையாக தண்டவாளத்தில் ஓடும் பேருந்து.!! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்.!!
#Trincomalee
Yuga
3 years ago

இலங்கையில் தண்டவாளத்தில் ஓடும் பேருந்து நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில் பேருந்து திட்டத்தைசெயல்படுத்துவதில் இந்தியா இலங்கைக்கு ரூ .2.7 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த திட்டம் இரண்டு நகரங்களுக்கிடையில் விரைவான மற்றும் மலிவான போக்குவரத்து வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய ரயில்வே இலங்கை ரயில்வேக்கு 44 மில்லியன் செலவில் 10 பேருந்துகளை வழங்கியுள்ளது.



