இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப சட்ட வல்லுநரது தொலைபேசியை வேவு பார்த்த துபாய் நாட்டின் பிரதமர்:வெளியான தகவல்..!!

Keerthi
3 years ago
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப சட்ட வல்லுநரது தொலைபேசியை வேவு பார்த்த துபாய் நாட்டின் பிரதமர்:வெளியான தகவல்..!!

இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்ட வல்லுநரது தொலைபேசியை வேவு பார்த்தது துபாய் நாட்டின் பிரதமர் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் அரசு குடும்ப உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் Fiona Shackleton என்னும் சட்ட வல்லுனர் ஆஜராவது வழக்கமாகும். இதனையடுத்து சமீபத்தில் இவருடைய தொலைபேசி வேவு பார்க்கப்பட்ட விஷயம் அந்நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரது தொலைபேசியை யார் வேவு பார்த்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டின் மன்னரே Fiona Shackleton என்னும் வழக்கறிஞரின் தொலைபேசியை வேவு பார்த்துள்ளார்.

இது தொடர்பாக லேபர் கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது, எதிர்வரும் காலங்களிலாவது இங்கிலாந்து அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!