பிரித்தானிய அமைச்சர்கள் முகக்கவசம் இன்றி கூட்டம். அதற்கு அவர்கள் பதில் ”நாம் அந்நியர் அல்ல”

#world_news
பிரித்தானிய அமைச்சர்கள் முகக்கவசம் இன்றி கூட்டம். அதற்கு அவர்கள் பதில் ”நாம் அந்நியர் அல்ல”

பிரித்தானியாவில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் புகைப்படம் ஒன்று 40 அமைச்சர்கள் மற்றும் பணியாளர்களுடன் முகக் கவசம் அணியாதிருந்தனர்.

இதற்கு சற்று பின்பே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது குளிர்கால திட்டத்தை வகுக்கும் போது மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழிகாட்டி இருந்தார்.
ஆனால் சுகாதார செயலர் சஜித் ஜாவிட் அமைச்சர்களின் நடவடிக்கை முற்றும் ஒத்துப்போகிறது என்று கூறினார்.

நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் நாங்கள் சொன்னது, அவர்கள் பொதுவாக நேரத்தை செலவிடாத, அந்நியர்களுடன் இருக்கும் போது முகக்கவசம் அணிவதை கருத்தில் கொள்ள வேண்டும். என்றார்.

இன்று பிரதமரின் கேள்விகளில் எம்.பிக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்று கேட்டதற்கு, ஆலோசனைகளைப் பார்த்துவிட்டு திரு ஜாவிட் கூறியிருக்கிறார் அவர்கள் அந்நியர்கள் அல்ல என்று.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!