இன்றைய சுவிஸ் செய்திகளின் தொகுப்பு 08.09.2021 (VIDEO)

சுவிஸ்சர்லாந்தில் மகுட நுண்ணித்தொற்று பற்றிய தகவல்
சுவிற்சலாந்தில் செப்டம்பர் 6ம்திகதி முடிவடைந்த 24 மணி நேரத்தில் வைத்தியசாலை அனுமதிகள் 291 பேரும், அன்றைய தினம் 2 பேரும் மரணித்துள்ளனர்.
இதேவேளை புதிய தொற்று நோயாளர்கள் வைத்தியசாலையில் தேங்கி இருக்கின்றனர். சுவிற்சலாந்து ஐரோப்பாவில் பிரித்தானியாவிற்கு அடுத்தபடியாக 100000 சுவிஸ் வாசிகளுக்கு 402 தொற்றுக்கள் என கடந்த 14 நாட்களில் காணப்படுகிறது.
எவ்வாறயினும் வைத்தியசாலை அனுமதி குறைவடைந்து வரும் வேளையில் சராசரியாக கிழமையில் 65 புது அனுமதிகள் ஒரு நாளைக்கு தற்போது வருகிறது.
தீவிர சிகிச்சை பிரிவுகள் அழுத்தத்தில் உள்ளது. மேலும் அனுமதிகள் அதிகரிக்குமாயின் நிலமை மோசமாகவிருக்கும் என பெடரல் பொது சுகாதார அலுவலக மாஸ்ஈரே கூறியுள்ளார்.
விரிவான செய்திகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்>>>
- சுவிற்சலாந்தின் முக்கிய தரவு தளங்களை ஹக் செய்யும் குழு!
- சுவிஸில் பொதுப் போக்குவரத்து தாமதமானால் இழப்பீடு!
- சூரிச்சில் திறக்கப்படும் புதிய ஷொப்பிங் தொகுதி
- சுவிட்சர்லாந்தில் இனவெறி அதிகரித்து வருவதாக அரசு அறிக்கை
மேலதிகமான செய்திகளை பார்வையிட கீழே உள்ள வீடியோவில் லிங்கை கிளிக் செய்யவும்>>>



