நாவலப்பிட்டியில் வெள்ளம் - 100 குடும்பங்கள் இடம்பெயர்வு
#SriLanka
#weather
#Rain
#Flood
#nawalapitiya
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாவலப்பிட்டியவில் உள்ள பாஸ்பகே கோரலே (Pasbage Korale) பிரதேச செயலகப் பிரிவின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழையினால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததன் விளைவாக, இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.