அரசின் இரண்டாண்டு நிறைவு: அக்குரஸ்ஸவில் 20ஆம் திகதி மாபெரும் பேரணி

#SriLanka #government #LANKA4 #Rally #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
அரசின் இரண்டாண்டு நிறைவு: அக்குரஸ்ஸவில் 20ஆம் திகதி மாபெரும் பேரணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் 20ஆம் திகதி அக்குரஸ்ஸவில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். “எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள். 

நாட்டிற்கு ஆசீர்வாதம்” என்ற கருப்பொருளில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!