80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றம் - சந்தேகநபருக்கு விளக்கமறியல்
#SriLanka
#Police
#CourtOrder
#Dollar
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Remand
Thamilini
1 hour ago
80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மருதானை பகுதியில் வைத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் 2023 – 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே