உக்ரைனின் கருங்கடல் துறைமுகத்தில் 5 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ரஷ்யா

#Attack #Russia #Ukraine #LANKA4 #Ship #L4
Prasu
6 hours ago
உக்ரைனின் கருங்கடல் துறைமுகத்தில் 5 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ரஷ்யா

உக்ரைனிய இராணுவத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற மூன்று சரக்குக் கப்பல்கள் மற்றும் ஒரு டேங்கர் கப்பல் மீது, பிவ்டென்னி என்ற கருங்கடல் துறைமுகத்தில் தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

அருகிலுள்ள ஒடெசா துறைமுகத்தில் மற்றொரு சரக்குக் கப்பல் மீதும், பிவ்டென்னி மற்றும் ஒடெசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்புகள் மீதும், சோரனோமோர்ஸ்க் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு வசதிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4