காணி இழந்த மக்களை உரிமை போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

#SriLanka #Protest #people #LANKA4 #land #Sridaran_MP #L4
Prasu
1 hour ago
காணி இழந்த மக்களை உரிமை போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

யாழ்ப்பாணம் வலிவடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி பகுதிகளில் காணி இழந்த மக்களின் நீண்டகால தொடர் உரிமை போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

காணி இழந்த மக்களின் குரல் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்வு கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நாளை 21.08.2026 காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை அரசே! "எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்" எமது நிலம் எமது உரிமை

images/content-image/1787246606.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4