ஈஸ்டர் தாக்குதல் - புஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறையில்
#SriLanka
#Court Order
#Easter Sunday Attack
#prisoner
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் இன்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
கொழும்பு நிரந்தர நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையினர் அவர்களுக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே