யாழ் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வாராய்ச்சி : புதிதாக 06 என்புக்கூடுகள் அடையாளம்!
#SriLanka
#Jaffna
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Chemmani Mass Grave
Thamilini
2 hours ago
யாழ் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டப் அகழ்வுப் பணிகள் நேற்று 26 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இரண்டு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் உட்பட மேலும் 6 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் 6 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. சான்றுப் பொருட்களாக இரண்டு நாணயங்கள் ஒட்டிய நிலையில் என்புக்கூடொன்றின் இடுப்புப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே