சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுகிறாரா சுரேஷ் சாலே?
#SriLanka
#gammanpila
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சாலேவின் சகோதரரும் மகனும் அவரைச் சந்திக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சென்றபோது, முன்னாள் புலனாய்வுத் தலைவர் மனநலச் சீர்குலைவால் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டதாகக் கூறினார்.
மேலும், முன்னாள் புலனாய்வுத் தலைவர் எந்த உணவையும், தண்ணீரையும், மருந்தையும் உட்கொள்ள மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
