காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண் கழுத்து அறுத்து கொலை

#India #Murder #Women #people #Attack #Love #Lanka4
Prasu
1 month ago
காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண் கழுத்து அறுத்து கொலை

தெலங்கானாவில் காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண் ஒருவர் சாலையின் நடுவே வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர், ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த 21 வயதுப் பெண் ஆவார்.

தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை உள்ளூர் மக்கள் பிடித்து, அவரது கைகளையும் கால்களையும் கட்டி, அடித்துக் கொன்றனர்.

ஜாட்செர்லாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த 21 வயது வைஷ்ணவி என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த வைஷ்ணவியை குற்றம் சாட்டப்பட்டவர் பின்தொடர்ந்து சென்று கொலை செய்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4