இன்று முதல் ஏப்ரல் 10 வரை நீர்வெட்டு! - நீர் வழங்கல் சபையின் அவசர அறிவிப்பு.

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இன்று முதல் ஏப்ரல் 10 வரை நீர்வெட்டு! - நீர் வழங்கல் சபையின் அவசர அறிவிப்பு.

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை, நாவல ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 1 மணி வரையான மூன்று மணி நேரத்திற்கு இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!