மயிலம்பாவெளியில் வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் விபத்தில் உயிரிழப்பு.

#SriLanka #Accident #Road #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
மயிலம்பாவெளியில் வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் விபத்தில் உயிரிழப்பு.


மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயது ம.ரயூவன் என்கின்ற சிறுவன் இன்று (01.04.2026)காலை 8 மணியளவில் மயிலம்பாவெளி பிரதான வீதியில் வீதியை கடந்து கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்தில் உயிர் இழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!