உயர்தரப் பரீட்சை: 30,898 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை!
#SriLanka
#Student
#Notes
#Ministry of Education
#Examination
#ImportantNews
#L4
Lakhi
1 hour ago
2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )