மரண அறிவித்தல்- பெருமாள் சந்திரசேகர்
#SriLanka
Mayoorikka
1 hour ago
இரத்தினபுரி செல்வா ஜூவல்லர்ஸ் உரிமையாளரும் பிரபல சமூக சேவகரூமான பெருமாள் சந்திரசேகர் நேற்றைய தினம் 2025/11/14ம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் இறையடி சேர்ந்தார்.
இவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
க. தியாகேஸ்வரன் (சமாதான நீதவான்)

(வீடியோ இங்கே )
அனுசரணை
