கிளிநொச்சியில் சிறுவர் தினத்தையொட்டி நடைபெறும் “எழுகை” அமையத்தின் 12வது மாபெரும் குருதிக்கொடை முகாம்
#SriLanka
#Kilinochchi
#BLOOD
#Camp
#organization
Prasu
2 hours ago

சிறுவர் தினத்தையொட்டி போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறவுள்ள மாபெரும் குருதிக்கொடை முகாம்.
செப்டம்பர் 27.2025 சனிக்கிழமை, காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
இடம்: பசுமைப்பூங்கா வளாகம், டிப்போ சந்தி அருகாமை, கிளிநொச்சி.
“சிந்திய குருதியை ஒருபோதும் மறக்கிலோம் அன்று சிந்தியதை
இன்று கொடை செய்கிறோம்”
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்...
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



