ஈரானில் உள்ள நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஜெர்மனி அறிவிப்பு
#people
#Warning
#Iran
#Germany
#Violence
Prasu
2 months ago
ஈரானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறவும், அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானில் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஜேர்மனியர்கள் ஆளாகாமல் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 30 நாள் செயல்முறையைத் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பின்னணியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
அந்த நாடுகள் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையை பரிசீலிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே ஒரு சிறப்புக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
