நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் - மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Wind
#LANKA4TAMILNEWS
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 day ago

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24.07) பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 55-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
தீவின் பிற பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



