பருத்தித்துறை நகர சபையின் விசேட அறிவித்தல் - கழிவுகளை தரம் பிரித்தல்

#SriLanka #Point-Pedro #people #Notice #municipal council
Prasu
10 months ago
பருத்தித்துறை நகர சபையின் விசேட அறிவித்தல் - கழிவுகளை தரம் பிரித்தல்

01.08.2025 ஆந் திகதியிலிருந்து தரம் பிரித்து பைகளில் சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் மாத்திரமே எடுத்துச் செல்லப்படும் என நகர பிதா அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதித் தவிசாளர் திரு.தேவராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753210125.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!