இரவு உறங்குவதற்கு முன்பு மூலிகை டீ குடிப்பதால் பெரும் நன்மை!
#Health
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 month ago

தினம் இரவு தூங்கும் முன் சுடுநீரில் இஞ்சி, இலவங்கப் பட்டை, கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெரும் நன்மைகள்...
* கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.
* சளி தொல்லை நீங்கப் பயனளிக்கிறது.
* நச்சுக்களை அளிக்கச் செய்கிறது.
* செரிமானம் சீரடைய பயனளிக்கிறது.
* இதயம் ஓட்டம் சிறக்க உதவுகிறது.
* இதயம் கல்லீரல் கணையம் ஆரோக்கியமாகிறது...
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



