இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை - உருத்திரபுரத்தில் அருவடை விழா!

#SriLanka #Kilinochchi #Paddy
Lanka4
5 hours ago
இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை  - உருத்திரபுரத்தில் அருவடை விழா!

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில், இயந்திர மூலம் நடப்பட்ட நெற் பயிரின் நற்பயன்களை முன்னிறுத்தும் வகையில் “அறுவடை விழா” நடைபெறுகிறது.

images/content-image/2024/07/1752745098.jpg

நிகழ்வு தலைப்பு: இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை அறுவடை விழா

நெற் செய்கையாளர்: அ. சுவேதன்

இடம்: சிவநகர், உருத்திரபுரம்

நாள்: 18.07.2025

நேரம்: பிற்பகல் 2.30

இந்த விழாவில் கலந்து கொண்டு, இயந்திர நவீன தொழில்நுட்பத்தின் பயன்களை அனுபவிக்க உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு அன்புடன் அழைக்கின்றது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752691403.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!