2024 (O/L) பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்யும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
#SriLanka
#Ministry of Education
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 months ago
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீண்டும் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி வரை வரவேற்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 73.45% பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
