சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான் விதை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago

ரம்புட்டான் விதையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மிதெனியா காவல் பிரிவின் பல்லி ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரம்புட்டான் விதை காரணமாக குறித்த சிறுவன் மயக்கமடைந்து உடனடியாக கட்டுவான பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
மேலதிக சிகிச்சைக்காக அவர் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



