தேர்தல் ஆணைக்குழு சேவைகள் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தம்

#SriLanka #Election #service
Lanka4
3 hours ago
தேர்தல் ஆணைக்குழு சேவைகள் மறு அறிவித்தல் வரும்  வரை  இடைநிறுத்தம்

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திங்கட்கிழமை (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்புகள், ஒன்லைன் பதிவு, வாக்காளர் அறிவிப்புகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட அனைத்து இ - சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!