கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Covid 19 #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
கோவிட்-19 தொற்றுநோய்  தொடர்பான விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கோவிட்-19 தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த அனைத்து கருதுகோள்களும் திறந்தே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகால விசாரணையில் முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

, ஐ.நா.வின் சுகாதார நிறுவனம் தொடங்கிய நீண்ட விசாரணையில், மேலும் தரவுகள் நிலுவையில் உள்ள நிலையில், கோவிட் தோற்றம் மற்றும் அது எவ்வாறு முதலில் பரவியது என்பது இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751062409.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!