தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

#SriLanka #KehaliyaRambukwella #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 11 பேர் மீது கொழும்பு உயர் நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு முன் சட்டமா அதிபர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750891673.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!