இஸ்ரேல்-ஈரானிய மோதல் உடனடியைாக முடிவுக்கு வரவேண்டும் - ஐ.நா வலியுறுத்தல்!
#SriLanka
#UN
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
இஸ்ரேல்-ஈரானிய மோதலை உடனடியாகக் குறைத்து, அதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
"இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா படைபலத்தைப் பயன்படுத்தியதில் நான் மிகவும் பீதியடைந்துள்ளேன்," என்று ஐ.நா. தலைவர் கூறினார், இராணுவத் தீர்வு எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்
.
"இது ஏற்கனவே விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் ஆபத்தான அதிகரிப்பு - மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
