இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் முன்னிலையானார் கெஹெலிய!
#SriLanka
#KehaliyaRambukwella
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 months ago

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் இன்று (19) லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.
இதே நேரத்தில், நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் தங்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதை அடுத்து இது நடந்தது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



