லஞ்சம் கேட்ட இருவர் பணிநீக்கம்!
#SriLanka
#Colombo
#Lanka4
#corruption
Mayoorikka
10 months ago
கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை அகற்ற வந்த ஒரு துறைமுக எழுத்தரிடம் ( wharf clerk )கூடுதலாக ரூ.35,000 லஞ்சம் கேட்ட இரண்டு துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்த துறைமுக தொழிற்சங்கத்தின் பிரதிநிதி என்று கூறப்படுகிறது, மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
