சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலர் புதையுண்டதாக போலீசார் அறிவிப்பு
#Switzerland
#Player
#Snow
#Missing
Prasu
1 month ago

சுவிஸ் ஆல்ப்ஸில் உள்ள ஈகர் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதைந்த பலரைச் தேடும் பணி நடைபெற்று வருவதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நண்பகலுக்குப் பிறகு பனிச்சரிவு ஏற்பட்டதாக பெர்ன் கன்டோனல் காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்களைத் தேடும் பல மீட்புக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஈகர் என்பது கிரிண்டெல்வால்ட், லாட்டர்ப்ரூனென் மற்றும் வெங்கன் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ள 3,967 மீ (13,000 அடி) உயரமுள்ள ஒரு சிகரமாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



