கல்கிசை கடற்கரையில் துப்பாக்கிச்சூடு - 19 வயது இளைஞர் பலி!
#SriLanka
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

கல்கிசை கடற்கரை சாலையின் சந்திப்பில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாகவும், துப்பாக்கிச் சூட்டின் விளைவாக ஒரு இளைஞன் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹிவளை, ஓபன் பிளேஸைச் சேர்ந்த 19 வயதுடையவர்.
கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



