வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட விபரீதம் - படுகொலை செய்யப்பட்ட மனைவி!
#SriLanka
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. கணவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
தங்காலை காவல் பிரிவின் பொலன்னறுவை வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் பொலன்னறுவை வடக்கைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



