உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன’!
#SriLanka
#Maithripala Sirisena
#HighCourt
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 months ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின்படி முன்னாள் ஜனாதிபதி இந்த முறையில் வந்துள்ளார்.
ராயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்யக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
