டொமினிகன் குடியரசில் இரவு நேரத்தில் நேர்ந்த விபரீதம் : 79 பேர் பலி!

#SriLanka #world_news #lanka4news #ADDA #shelvazug #ADDAADS #SHELVA FLY
Thamilini
1 year ago
டொமினிகன் குடியரசில் இரவு நேரத்தில் நேர்ந்த விபரீதம் : 79 பேர் பலி!

டொமினிகன் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். மேலும் 160 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இறந்தவர்களில் ஒரு ஆளுநரும் முன்னாள் பேஸ்பால் வீரரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கூரை இடிந்து விழுந்த நேரத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த பிரபல பாடகர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது

. விபத்து நடந்த நேரத்தில் ஏராளமான மக்கள் அங்கு இருந்தனர், மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் 400 பேர் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1744171392.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4