கொட்டாஞ்சேனையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியை தாக்கிய 5 பெண்கள் கைது
#SriLanka
#Arrest
#Women
#Attack
Prasu
2 months ago

கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த கும்பல் ஒன்று அங்கு தங்கியிருந்த திருமணமாகாத தம்பதியை தாக்கியுள்ளனர்.
அத்துடன் அவர்களை கடத்தி, அவர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவலுக்கமைய, திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ள தம்பதி விடுதியில் தங்கியிருப்பதை அறிந்த பெண்கள் விடுதிக்குச் சென்று அவர்களை தாக்கியுள்னளர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



