சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்!

#SriLanka #Police
Dhushanthini K
1 month ago
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

 அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742480461.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!