இன்றைய வானிலை!
#SriLanka
#weather
Dhushanthini K
4 months ago

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



