களுத்துறையில் இடம்பெற்ற வாகன விபத்து : ஒருவரின் நிலை கவலைக்கிடம்!
#SriLanka
#Accident
Dhushanthini K
4 months ago

களுத்துறை பகுதியில் ஒரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து ஒன்று மற்ற மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



