40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் கைது!
#SriLanka
#Police
#drugs
Dhushanthini K
4 months ago

40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 8 மில்லியன் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



