கடவுச்சீட்டுகளை வழங்குவதில் உள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!

#SriLanka #Passport
Dhushanthini K
5 months ago
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் உள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!

புதிய வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வழங்குவதில் உள்ள தற்போதைய நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான அவசர நடவடிக்கையாக, மறு கொள்முதல் மூலம் 500,000 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய்மொழி பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், "மறு கொள்முதல் மூலம் 500,000 பாஸ்போர்ட்டுகளை வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன." 

"திங்கட்கிழமைக்குள் இது செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டு 500,000 புதிய பாஸ்போர்ட்டுகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்படும் என்று நினைக்கிறேன்."எனத் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!