திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தொட்டி வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர்!
#SriLanka
#Trincomalee
Thamilini
1 year ago
திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தொட்டி வளாகத்திற்கான ஆய்வு சுற்றுப்பயணத்தில் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பங்கேற்றார்.
டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு இணையாக எண்ணெய் டேங்கர்களை மேம்படுத்துவதிலும் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.