முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமான இரு வாகனங்கள் மீட்பு!
#SriLanka
Dhushanthini K
5 months ago

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு சொந்தமானது என கூறப்படும் இரண்டு டிஃபென்டர் வாகனங்கள் உட்பட 3 ஜீப்கள் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டன.
பின்வத்த மற்றும் இரத்மலானையில் இருந்து இவற்றை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.
குறித்த மூன்று வாகனங்களும் பாவனைக்குத் தகுதியற்றவை என அரச நிறுவனங்களில் இருந்து அகற்றப்பட்ட வாகனங்களின் இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



