சீதுவயில் துப்பாக்கிச்சூடு :மூவர் படுகாயம்!

#SriLanka #GunShoot
Dhushanthini K
6 months ago
சீதுவயில் துப்பாக்கிச்சூடு :மூவர் படுகாயம்!

சீதுவ பகுதியில் இன்று (28.12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்   காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!